எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 9 June 2021

*பட்டினப் பிரவேசம்*



தென்னை, வாழை,

மா, எலுமிச்சை,

கொய்யா, மாதுளை...

என வீட்டை சுற்றிலும்

பலன் தரும் மரங்கள்...

 

வாசலில் அரளி,

மண் தரையிலிருந்து

மாடி ஏறும்

மல்லி, முல்லை...

 

மொட்டை மாடியில்

தொட்டி பூச்செடிகள்,

காற்கறி செடிகள்

என பசுமையால்

நிறைந்திருக்கும்

நகரத்து வீட்டில்...

 

தனது வயதான காலத்தில்

மகனுடனோ (அ) மகளுடனோ

நிச்சயமாக இருப்பார்

ஒரு முன்னாள்

கிராமத்து விவசாயி..!

 

 *கி.அற்புதராஜு*

16 comments:

  1. K. ஜெயராமன்9 June 2021 at 06:11

    அருமை.
    முக்கியமாக
    நகரத்து விவசாயிக்கு
    கிராமத்து மனசு வேணும்.

    ReplyDelete
  2. ஜெயராமன்9 June 2021 at 06:13

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. சிவய்யன்9 June 2021 at 07:29

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. ஹரிகுமார்9 June 2021 at 08:13

    கவிதை அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்9 June 2021 at 08:45

    முற்றிலும் உண்மை.
    விவசாயத்தை போல்
    இயற்கையோடு
    இணைந்த செயல்
    எதுவுமில்லை.

    ReplyDelete
  6. கெங்கையா9 June 2021 at 08:49

    உண்மை.
    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. S. மோகன்தாஸ்9 June 2021 at 09:20

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  8. செல்லதுரை9 June 2021 at 10:22

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  9. Dr. Ramya Avinash9 June 2021 at 10:45

    After a long time.. nice Mama..

    ReplyDelete
  10. Transition of our Generation. Excellent sir!

    ReplyDelete
  11. Superb.
    விவசாயியின் தலைமுறையும்
    இதனை தொடரட்டும்.

    ReplyDelete
  12. சம்பத்13 June 2021 at 04:53

    கவிதை மிக அருமை.

    ReplyDelete