எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 19 November 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“சட்டை பொத்தான்கள்
சொல் பேச்சுக் கேட்கின்றன.

சைக்கிளில் மோதுகிறேன்
சிரித்து விட்டுப் போகிறான்.

பேப்பர் படித்தவர்கள்
குறைவாகப் பேசுகிறார்கள்.

ஒரே மாதிரியாக இல்லை
வாழ்க்கை..!”
                   -  கபிலன் வைரமுத்து.
     (மனிதனுக்கு அடுத்தவன்)

No comments:

Post a Comment