எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 4 November 2014

அட்சதை தூவி...


“கல்யாண மண்டபத்தில்
முகூர்த்த நேரத்தில்
கடைசி வரிசைக்கு
முன்னால் அமர்ந்திருக்கும்
அனைவருமே...

மணமக்களுடன் சேர்ந்தே
அட்சதை தூவி
ஆசிர்வதிக்கப்படுகிறார்கள்..!”

                                    -  K. அற்புதராஜு.

No comments:

Post a Comment