எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 16 November 2014

படித்ததில் பிடித்தவை (சுஜாதாவின் கவிதை)


“கவிதை எனக்கு வராது
அதன் சுருக்கம் நெருக்கம்
சிக்கனம் மெத்தனம் யத்தனம்
எல்லாம் எனக்கு
நடுக்கம்


நான் உரைநடை ஆசாமி
வாக்கியங்கள் நீளலாம்
வேண்டுமிடத்தில் மாளலாம்
நெளிய வேண்டாம்
காதல் போன்ற அபத்தங்களில்
ஒளிய வேண்டாம்
வார்த்தைகளைச் சலிக்க வேண்டாம்
அவை மணியோசை போல
ஒலிக்க வேண்டாம்”
** ** ** ** **
“கவிதை கவிஞர்களுக்கு...
உரைநடை கலகங்களுக்கு..!”

                         -   எழுத்தாளர் சுஜாதா.

No comments:

Post a Comment