எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 13 November 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“இலைகள் மல்லாந்து படுத்து வானம் பார்க்க...
தார்ச் சாலைகள்  செஞ்சிவப்பில் குளிக்க...
தூசிகள் பேருந்துகளை துரத்தாமல் ஓய்வெடுக்க...
கூடு அடையும் மகிழ்வோடு பேருந்துகள்
ஒன்றையொன்று துரத்த...
அந்த உன்னத மாலைப்பொழுதில்
ஓர் அசிங்கப் பார்வையில்
என்னை கேவலப்படுத்திச் செல்கிறான்
அந்த மனிதன்..!”
                                            -   வெண்ணிலா.

(பெண்ணுக்கே உண்டான அவஸ்தையும் தவிப்பும் 
இயல்பாக மிளிர்கிறது - சுஜாதா)

No comments:

Post a Comment