*பட்டினி*
“நிலம் ஒட்டித்தான் இருந்தது
என் வீடு.
வயிற்றுப் பிழைப்பிற்கு
பட்டணத்தில் இருக்கிறேன்.
பாவம்
நிலம் பட்டினியாகக் கிடக்கிறது..!”
*வீ.கதிரவன்*
அருமை
ஒரு விவசாயியின் வேதனையை வடிக்கும் கவிதை.மிக அருமை.
கவிதை மிக அருமை.
கவிதை மிக அருமை.வாழ்த்துகள்.
அருமை
ReplyDeleteஒரு விவசாயியின்
ReplyDeleteவேதனையை
வடிக்கும் கவிதை.
மிக அருமை.
கவிதை மிக அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.