எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 5 December 2021

படித்ததில் பிடித்தவை (“ஆப்பிள் மரம்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*ஆப்பிள் மரம்*

 

நான் ஆப்பிள் மரம்.

உங்களுக்கு எத்தனை

ஆப்பிள் வேண்டும்..?

கேளுங்கள் தருகிறேன்

சொன்னாள் குழந்தை.

 

ஆப்பிள் மரம்தான் வேண்டும்

எனச் சொல்லி

அவளைத் தூக்கி கொஞ்ச

விடாமல் சிரித்தாள்

 

அவள் சிரிப்பில்

உதிர்ந்து கொண்டே இருந்தன

ஆப்பிள்கள்..!

 

*ராஜா சந்திரசேகர்*




9 comments:

  1. ஸ்ரீராம்5 December 2021 at 10:00

    அன்பினால் ஆகாதது
    ஒன்றுமில்லை இவ்வுலகில்!

    ReplyDelete
  2. சங்கர்5 December 2021 at 10:01

    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. நரசிம்மன் R.K5 December 2021 at 10:04

    மிகவும் நன்று.

    ReplyDelete
  4. சத்தியன்5 December 2021 at 10:13

    கொண்டாட்டம்.

    ReplyDelete
  5. செல்லதுரை5 December 2021 at 11:56

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  6. செந்தில்குமார். J5 December 2021 at 15:22

    கவிதை அருமை.

    ReplyDelete
  7. சீனிவாசன்5 December 2021 at 15:23

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete