எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 14 July 2021

படித்ததில் பிடித்தவை (“பந்து” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*பந்து*

 

மைதானத்தில்

கவனிப்பாறற்று

கிடக்கும் பந்தை

தொலைவாக அமர்ந்திருக்கும் பெரியவர்

கண் அசையாமல் பார்க்கிறார்.

 

தன் பார்வையால்

பந்தைத் தள்ளித்தள்ளி

கொண்டு போய்

கோலில் போட்டுவிட்டு

மெல்ல எழுந்து போகிறார்..!

 

*ராஜா சந்திரசேகர்*




4 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. ஸ்ரீராம்14 July 2021 at 08:38

    மிக அருமை.

    ReplyDelete
  3. லதா இளங்கோ14 July 2021 at 17:16

    Passive aggression.

    ReplyDelete