*பிரிவு*
“உன் பிரிவில் நிகழ்வது
துயரமல்ல
எதிர்பாராத
ஒரு வெளி.
சற்று முன்
காலி செய்யப்பட்ட
ஒரு வீடு போல..!”
*மனுஷ்யபுத்திரன்*
No comments:
Post a Comment