எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 12 January 2021

படித்ததில் பிடித்தவை (“இரவல்” – கனிமொழி கவிதை)

 


*இரவல்*

 

எமக்கு என்று

சொற்கள் இல்லை.

மொழி எம்மை

இணைத்துக் கொள்வதுமில்லை.

எனக்கென்று சரித்திரமில்லை.

நீங்கள் கற்றுத் தந்ததே நான்.

வார்த்துத் தந்ததே நிஜம்.

எனக்கென்று கண்களோ

செவிகளோ கால்களோ

இல்லை.

அவ்வப்போது நீ இரவலாய்

தருவதைத் தவிர..!

 

*கனிமொழி*


No comments:

Post a Comment