எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 16 January 2021

படித்ததில் பிடித்தவை (“டீ” – கபிலன் கவிதை)

 


*டீ*

 

அவர் ஸ்ட்ராங்கா போடச் சொன்னார்.

இன்னொருவர் டபுள்ஸ்ட்ராங் என்றார்.

ஒருவர் லைட் என்றார்.

மற்றவர் சர்க்கரை வேண்டாமென்றார்.

கடைசியாய் வந்தவர் டிக்காசன் மட்டும் என்றார்.

 

குழம்பிய மனிதர்களுக்காக

குழம்ப வேண்டியிருக்கிறது டீ..!”

 

* கபிலன்*


1 comment:

  1. முரளி CVRDE16 January 2021 at 08:55

    குழம்பிப் போன டீ க்கு ஒரு காபி (குழம்பி) கொடுக்கலாம்.

    ReplyDelete