எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 15 January 2021

படித்ததில் பிடித்தவை (“ஒரு கிளியின் வருகை” – மனுஷ்யபுத்திரன் கவிதை)




*ஒரு கிளியின் வருகை*

 

அத்தனை இலைகளும் உதிர்ந்த

மொட்டை மரங்களனால் என்ன

அதிலும் ஒரு கிளி வந்தமரும்

அது இன்னும் மரமென்பதை நினைவூட்ட..!

 

*மனுஷ்யபுத்திரன்*


2 comments:

  1. ஸ்ரீராம்15 January 2021 at 11:31

    எந்த நிலையிலும் மரத்தை கிளி நேசிக்கிறது. ஆனால் ஆறறிவு படைத்த மனிதர்கள்?

    ReplyDelete
  2. முரளி CVRDE16 January 2021 at 08:58

    அருமை.

    ReplyDelete