*காயா..? பழமா..?*
“காய் விடுவதையும்
பழம் விடுவதையும்
விரல்களிலேயே
வைத்திருக்கிறார்கள்
குழந்தைகள்..!
நாம்தான்
மனங்களில்
வைத்திருக்கிறோம்..!”
*சத்தியம்*
{முகநூல் பதிவிலிருந்து.}
வண்மம் கூடாது
மிக அருமையான கவிதை.
தெய்வ மனம் குழந்தைகளுக்கு.
Nice.
வண்மம் கூடாது
ReplyDeleteமிக அருமையான கவிதை.
ReplyDeleteதெய்வ மனம் குழந்தைகளுக்கு.
ReplyDeleteNice.
ReplyDelete