எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 9 December 2020

படித்ததில் பிடித்தவை (“காயா..? பழமா..?” – கவிதை)

*காயா..? பழமா..?*

 

காய் விடுவதையும்

பழம் விடுவதையும்

விரல்களிலேயே

வைத்திருக்கிறார்கள்

குழந்தைகள்..!

 

நாம்தான்

மனங்களில்

வைத்திருக்கிறோம்..!

 

*சத்தியம்*

{முகநூல் பதிவிலிருந்து.}


4 comments:

  1. வண்மம் கூடாது

    ReplyDelete
  2. செந்தில்குமார். J9 December 2020 at 08:38

    மிக அருமையான கவிதை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்9 December 2020 at 08:40

    தெய்வ மனம் குழந்தைகளுக்கு.

    ReplyDelete