*அழகு*
“அந்திவரை வாழப்போகும்
பூவின் மடியில்
அந்த காலைப்பொழுதிலேயே
மடிந்துவிடப்போகும்
பனித்துளித்தான்
எத்தனை அழகு..!”
*தேவதேவன்*
வாழ்நாள் எவ்வளவு என்பதனை விட வாழ்ந்த நேரத்தில் சக உயிர்களுக்கு நாம் அளித்த மகிழ்ச்சி மிக முக்கியம்.
வாழ்நாள் எவ்வளவு என்பதனை விட வாழ்ந்த நேரத்தில் சக உயிர்களுக்கு நாம் அளித்த மகிழ்ச்சி மிக முக்கியம்.
ReplyDelete