*வலி*
“உறக்கமா..? சோகமா..?
என்று
கணிக்க முடியாத
பள்ளிக்குழந்தைகளின் முகங்களை
ஏந்திச் செல்லும்
பேருந்துகள்
வரத் துவங்கும் முன்பு
நாம் நடையை முடித்துக்கொள்ள வேண்டும்..!”
*போகன்*
No comments:
Post a Comment