எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 3 December 2020

படித்ததில் பிடித்தவை (“படபடக்கும் சிறகு” – விஷ்ணுபுரம் சரவணன் கவிதை)

 

*படபடக்கும் சிறகு*

 

எல்லோரும்

தப்புத்தப்பாகவே வரைகிறார்கள்

வண்ணத்துப்பூச்சியை..!

அதனழகு

அதில் மிதக்கும் வண்ணங்களில்லை,

படபடக்கும்

சிறகிலிருப்பதை உணருவதேயில்லை பலரும்.

ஆயினும்

வரைவோவியத்தில் பார்த்த உடனே

தவறாமல்

படபடக்கத் தொடங்கிவிடும் எல்லோர் மனதிலும்..!

 

*விஷ்ணுபுரம் சரவணன்*


2 comments:

  1. கவிதைக்கேற்ற பட த்தேர்வு மிக அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்3 December 2020 at 17:36

    பட்டாம்பூச்சி குறித்த வித்தியாசமான பார்வை.

    ReplyDelete