*படபடக்கும் சிறகு*
“எல்லோரும்
தப்புத்தப்பாகவே
வரைகிறார்கள்
வண்ணத்துப்பூச்சியை..!
அதனழகு
அதில் மிதக்கும்
வண்ணங்களில்லை,
படபடக்கும்
சிறகிலிருப்பதை
உணருவதேயில்லை பலரும்.
ஆயினும்
வரைவோவியத்தில் பார்த்த உடனே
தவறாமல்
படபடக்கத் தொடங்கிவிடும்
எல்லோர் மனதிலும்..!”
*விஷ்ணுபுரம் சரவணன்*
கவிதைக்கேற்ற பட த்தேர்வு மிக அருமை.
ReplyDeleteபட்டாம்பூச்சி குறித்த வித்தியாசமான பார்வை.
ReplyDelete