எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 15 December 2020

படித்ததில் பிடித்தவை (“செவிலித்தாய்” – அ.வெண்ணிலா கவிதை)

 


*செவிலித்தாய்*

 

முதல் இரத்தம் பார்த்து

கலங்கி

பாதி வகுப்பில் வெளியேறும்

பெண்

 

ஒரு செவிலித்தாய்க்கான

பிரியத்தை விட்டுச் செல்கிறாள்

தன் வகுப்பறையிடம்..!

 

*அ.வெண்ணிலா*


No comments:

Post a Comment