எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 22 January 2022

படித்ததில் பிடித்தவை (“அழகாய்ப் பெருக” – கல்யாண்ஜி கவிதை)

 


*அழகாய்ப் பெருக*

 

தானாக

அந்தத் தண்ணீர்க் குவளை சரிந்து

தரையில் பெருகியது நீர்.

நானாக மீண்டும் ஒரு

குவளையைச் சரித்தேன்.

சரிந்த பிறகு அழகாய்ப் பெருக

நீராய் இருக்க வேண்டும்

அதுவும் தரையில்..!

 

*கல்யாண்ஜி*




No comments:

Post a Comment