எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 16 January 2022

படித்ததில் பிடித்தவை (“சிறுமியின் ஓவியம்” – ராஜா சந்திரசேகர் கவிதை)


 

*சிறுமியின் ஓவியம்*

 

எல்லா கதவையும்

திறந்து வைத்திருக்கிறாள்

சிறுமி வரைந்த வீட்டில்..!

 

*ராஜா சந்திரசேகர்*

{உயிர் எழுத்து, பிப்ரவரி 2008

இதழில் வெளியானது}



8 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. சத்தியன்16 January 2022 at 09:00

    கவிதை மிக அருமை.
    பாராட்டுகளும்,
    வணக்கங்களும்
    கவிஞருக்கு!

    ReplyDelete
  3. செல்லதுரை16 January 2022 at 09:05

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. நரசிம்மன் R.K16 January 2022 at 10:22

    மிக நன்று.

    ReplyDelete
  5. சீனிவாசன்16 January 2022 at 10:32

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  6. ராஜேஷ் கண்ணா16 January 2022 at 12:42

    கவிதை நன்று.

    ReplyDelete
  7. அருமை.

    ReplyDelete
  8. ஸ்ரீராம்16 January 2022 at 19:57

    சிறுமி ஓவியத்தின்
    கதவுகள் போல்
    எல்லோரும் தங்கள்
    மனக்கதவுகளை
    திறந்து வைத்தால்
    எத்துனை ஆனந்தம்!

    ReplyDelete