எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 4 January 2022

படித்ததில் பிடித்தவை (“தெரியவில்லை” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*தெரியவில்லை*

 

குடித்துவிட்டு

போதையில்

என்னைப் போட்டு

உடைத்து விட்டேன்.

எப்படிச் சேர்ப்பதென்று

தெரியவில்லை..!

 

*ராஜா சந்திரசேகர்*




5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. சத்தியன்4 January 2022 at 18:17

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. செல்லதுரை4 January 2022 at 19:08

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்4 January 2022 at 20:31

    மனமிருந்தால் மார்க்கமுண்டு.

    ReplyDelete
  5. நரசிம்மன் R.K8 January 2022 at 14:16

    அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete