எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 5 January 2022

படித்ததில் பிடித்தவை (“துரோகம்” – க.அம்சப்ரியா கவிதை)

 


*துரோகம்*

 

ஒரு துரோகத்தின் முள்ளை

இடைவிடாமல் அப்புறப்படுத்தியபடியே

இருக்கிறேன்

என் வழக்கமான புன்னகையை

அவர்களின் கையில் பரிசளித்துவிட்டு..!

 

*க.அம்சப்ரியா*


3 comments:

  1. சீனிவாசன்5 January 2022 at 09:06

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்5 January 2022 at 11:35

    "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்"

    ReplyDelete
  3. நரசிம்மன் R.K8 January 2022 at 14:16

    அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete