எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 14 January 2022

படித்ததில் பிடித்தவை (“குடை” – கவிஞர் உழவன் கவிதை)



*குடை*

 

மடித்த குடையோடு

மழையில் நனைந்துகொண்டே வந்த

எதிர்வீட்டுத் தோழி

 

வெயிலுக்காகத்தான்

குடை கொண்டு சென்றேன்

மழைக்காக அல்ல

என்கிறாள்.

 

மீண்டும் மீண்டும்

பெய்துகொண்டே

இருக்கிறது

மழை

 

மகிழ்ச்சியில்..!

 

*கவிஞர் உழவன்* 

5 comments:

  1. சத்தியன்17 January 2022 at 07:27

    கவிதை மிக அருமை.
    பாராட்டுகளும்,
    வணக்கமும்
    கவிஞருக்கு!

    ReplyDelete
  2. சூப்பர் சார்

    ReplyDelete
  3. ஸ்ரீராம்17 January 2022 at 09:55

    அழகான கவிதை.

    ReplyDelete
  4. செல்லதுரை17 January 2022 at 14:23

    கவிதை அருமை.

    ReplyDelete