எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 5 September 2021

படித்ததில் பிடித்தவை (“தூண்டில்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*தூண்டில்*

 

ஓடிவருகின்றன

மீன்கள்

நேற்று பொரி

போட்ட கையில்

இன்று தூண்டில்..!

 

*ராஜா சந்திரசேகர்*




5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. சத்தியன்5 September 2021 at 09:43

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. செல்லதுரை5 September 2021 at 11:23

    கவிதை மிக மிக அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்5 September 2021 at 18:51

    மிக அருமை.

    ReplyDelete
  5. நரசிம்மன் R.K5 September 2021 at 22:00

    அருமை.
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete