எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 2 September 2021

படித்ததில் பிடித்தவை (“உதவி” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 

*உதவி*

 

இந்தத் தருணத்தில்

யாராரிடமெல்லாம்

உதவி கேட்கலாம்

மிகுந்த யோசனையுடன

ஒரு பட்டியல்

தயார் செய்தேன்.

வரிசை

பெரிதாக வரவில்லை.

படித்துப் பார்த்தேன்

 

கடைசியில்

என் பெயரும் இருந்தது..!

 

*ராஜா சந்திரசேகர்*




5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. சத்தியன்2 September 2021 at 09:09

    கவிதை அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  3. சுப்புலெஷ்மி2 September 2021 at 09:10

    Nice.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்2 September 2021 at 11:36

    என்றும்
    நாம் தான்
    நமக்கு உதவி.

    ReplyDelete
  5. நரசிம்மன் R.K3 September 2021 at 06:42

    நன்று.

    ReplyDelete