எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 6 September 2021

படித்ததில் பிடித்தவை (“யாரிடத்தில் இருக்கும்?” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*யாரிடத்தில் இருக்கும்?*

 

விவாகரத்து

முடிந்தபின்

யாரிடத்தில்

இருக்கும்

திருமண ஆல்பம்..?

 

*ராஜா சந்திரசேகர்*




4 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. சத்தியன்6 September 2021 at 09:10

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. கேள்விக்குறி ???!???

    ReplyDelete
  4. ஸ்ரீராம்6 September 2021 at 11:58

    நினைவுகளை
    மறக்கவே
    நினைக்கும்
    இரு மனதும்.

    ReplyDelete