*குண்டு*
“குழந்தைகளின் தலையில்
குண்டு வீசிச் செல்லும்
போர் விமானங்கள்
பறந்து கொண்டிருக்கும்வரை
உலகம்
நாகரிகம் அடைந்ததாக
நம்புகிறவர்கள்
காட்டுமிராண்டிகள்..!”
கவிதை மிகவும் அருமை.
மிக உண்மை.
Nice.
அருமை சார்.
True.
கவிதை மிகவும் அருமை.
ReplyDeleteமிக உண்மை.
ReplyDeleteNice.
ReplyDeleteஅருமை சார்.
ReplyDeleteTrue.
ReplyDelete