*கொசுவைப்
போன்ற நண்பரே*
“இரவுதோறும் எனைத் தேடி
விரைந்து
வந்து கூத்தாடுகின்ற
கொசுவைப்
போன்ற நண்பரே
சற்று
நில்லும்.
கடித்து
இரத்தம் குடிக்க விரும்பின்
கடித்துக்
கொள்க..!
குடித்து
மகிழ்க ஆனால்
கடிக்கும்
முன் நடிப்புக்காக
என்னை
வாழ்த்திப் பாடுகின்ற
நீண்ட
பாடலை நிறுத்தி விடுக..!”
*சுஜாதா மேற்கோள் காட்டிய கவிதை*
மிக அருமை.
ReplyDeleteSmile.
ReplyDelete