எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 24 March 2021

படித்ததில் பிடித்தவை (“அன்பின் பாதைக்கு திரும்புதல்” – ப்ரியா பாஸ்கரன் கவிதை)

 


*அன்பின் பாதைக்கு திரும்புதல்*

 

பாதையின்

குறுக்கே கிடக்கிற

முறிந்த கிளையை

பார்வையற்ற ஒருத்தி

கையில் தட்டுப்பட்டதும்

சாலையோரத்தில்

நகர்த்துகிறாள்

சாலையெங்கும்

பூக்கள் மலர்கின்றன..!

 

*ப்ரியா பாஸ்கரன்*






4 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *ப்ரியா பாஸ்கரன்*
    ஒரு பெண் கவிஞர்.
    தற்போது வடஅமெரிக்காவில்
    மிச்சிகன் நகரில் வசிக்கிறார்.

    ReplyDelete
  2. சத்தியன்24 March 2021 at 09:13

    அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்24 March 2021 at 13:48

    சக உயிர்களிடம்
    கொண்ட பிரிவின்
    வெளிப்பாடு -
    அன்பெனும்
    பூக்களின் மலர்ச்சி.

    ReplyDelete