எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 22 March 2021

படித்ததில் பிடித்தவை (“வள்ளுவன் சொல்லாத அன்பு” – இரா.இராகுலன் கவிதை)

 


*வள்ளுவன் சொல்லாத அன்பு*

 

இது

ஒரு பிசாசு

ஒரு சனியன்

ஒரு பைத்தியம்

ஒரு துரோகம்

ஒரு ஆலகால நஞ்சு

ஒரு கம்பிகளில்லா சிறை

ஒரு தொல்லை

ஒரு மக்கு

ஒரு நாராசமாய்ப் போன உயிர்கொல்லி

 

இந்த அன்பு..!

 

*இரா.இராகுலன்*





2 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *இரா.இராகுலன்*
    அவர்களின் சொந்த ஊர்
    செஞ்சி.
    மேல்மலையனூர்
    அரசுப் பள்ளியில்
    படித்தவர்.

    2015-ல் எஸ்.எஸ்.பி.எஸ்.
    தமிழ் கலை மற்றும்
    அறிவியல் கல்லூரி
    மைலத்தில் பி.லிட்.
    தமிழ் இலக்கியம்
    படித்தார்.

    2017-ல் வேலூரில்
    அரசு கல்வியியல்
    கல்லூரியில் பி.எட்.
    படித்தார்.

    தஞ்சை தமிழ்
    பல்கலைக்கழகத்தில்
    எம்.ஏ. தமிழ் இலக்கியம்
    (2019) படித்தார்.

    மெட்ராஸ்
    பல்கலைக்கழகத்தில்
    எம்.பில். (2020) படித்தார்.

    இவர் எழுதிய கவிதை
    நூல் : கடவுளின் கடவுள்
    (நறுமுகை பதிப்பகம்).

    ReplyDelete
  2. அருமை...அருமை..!

    ReplyDelete