எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 25 March 2021

படித்ததில் பிடித்தவை (“அருந்தப்படாத தேநீர்” – நர்சிம் கவிதை)

 


*அருந்தப்படாத தேநீர்*

 

அருந்தப்படாத தேநீரின்

சுருக்கங்கள் விழுந்த மேற்பரப்பில்

உறைந்து போயிருக்கலாம்

ஏதேனுமொரு

சோகமோ

கோபமோ..?

 

*நர்சிம்*

 





4 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    எழுத்தாளர் *நர்சிம்*
    அவர்களின்
    சொந்த ஊர் மதுரை.
    பணி நிமித்தம்
    வசிப்பது சென்னையில்.
    2007-ல் எழுதத் தொடங்கி,
    தொடர்ந்து தமிழின்
    முதன்மையான இதழ்களில்
    சிறுகதைகள் மற்றும்
    தொடர்கதைகள் பிரசுரமாகிக்
    கொண்டிருக்கின்றன.

    90-களின் மதுரையை,
    மாந்தர்களை எழுதுவதில்
    அதிக ஆர்வம் கொண்டவர்.

    அய்யனார் கம்மா (2010),
    ஒரு வெய்யில் நேரம் (2012),
    பைத்தியக்காலம்(2017)
    மதுரைக் கதைகள் (2017),
    ஆகிய சிறுகதைத்
    தொகுப்புகளும்,

    தீக்கடல் (2010),
    தற்கொலைக்கு முயன்று
    தோற்றவன் (2013)
    ஆகிய கவிதைத்
    தொகுப்புகளும்,

    அலப்பறை (2017) என்கிற
    நாவலும் இதுவரை
    வெளிவந்துள்ளன.

    உயிருதிர்காலம் என்ற
    சிறுகதை, நவீன விருட்சத்தால்
    வெளியிடப்பட்ட சிறந்த
    சிறுகதைகள் தொகுப்பில்
    இடம்பெற்றது.

    'அய்யனார் கம்மா' என்ற
    சிறுகதை குறும்படமாக
    எடுக்கப்பட்டு, அது ஃபெட்னா
    உட்பட பல விருதுகளை
    வென்றுள்ளது.

    மனைவி மற்றும் ஒரு மகன் -
    வசிப்பது சென்னை அடையாறு.

    ReplyDelete
  2. நவீன்குமார்25 March 2021 at 07:27

    TR வழியில்:

    சூடாக இருந்தால்
    சொல்ல முடியாது குறை.

    ஆறி விட்டால்
    உண்டாகும் திரை.

    சிந்திவிட்டால்
    சட்டையில் கறை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்25 March 2021 at 11:58

    அருமை.

    ReplyDelete
  4. Woman Shrugging.

    ReplyDelete