*தோரணை*
“அன்புகொண்ட உன்முன்
நிற்கும்போது
பேரழகின் தோரணை
வந்துவிடுகிறது எனக்கு..!”
*அ.வெண்ணிலா*
Arumai.
அன்பின் வலிமை ஆற்றலையும்,அழகையும் அளிக்க வல்லது.
Arumai.
ReplyDeleteஅன்பின் வலிமை
ReplyDeleteஆற்றலையும்,
அழகையும்
அளிக்க வல்லது.