எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 25 September 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“இரண்டு
சிறகுகள் கொண்ட
பறவையின்
குரலுக்கு
எத்தனை எத்தனை
சிகுள்?”

                     -  நாணல் காடன்.

No comments:

Post a Comment