எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 20 September 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“வந்தவுடன்
ஆடை தளர்த்திக்கொள்ளல்
அழுது விட்டு
முகம் கழுவிக் கொள்ளல்
தலைவலிக்குத்
தைலமிட்டுக் கொள்ளல்
வேலைகளை முடிக்கும் வரை
உறங்கி
குழந்தை தந்த நிம்மதி
இவற்றினூடே உன்னை...
அறியாமல் அல்ல...
உன் கபடங்களோடு சேர்த்தே
அணைத்துக் கொள்கிறேன்..!”

                     -  இளம்பிறை.

No comments:

Post a Comment