எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 21 September 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)





குழந்தை இல்லா
தொட்டில்கள்
கோவில் மரத்தில்...

அன்னை இல்லா
குழந்தைகள்
அநாதை இல்லத்தில்...

                           -  ஆர்.கே.ருக்மணி.

No comments:

Post a Comment