எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 17 September 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“குல்பி ஐஸ் காரனைக் கண்டு
கையாட்டிச் சிரிக்கிறது.
வேலைக்காரியுடன்
ஒளிந்து விளையாடுகிறது.
பக்கத்து வீட்டு மாமா தோளில்
இரு கை போட்டேறி
உரிமையோடு
கண்ணாடியை இழுக்கிறது.
வீதியில் செல்வோரெல்லாம்
அந்நியோன்யமாய்.

வருட விடுமுறையில் வரும்
பாவப்பட்ட
அப்பா மட்டும்
அந்நியமாய்..!”

-  எம். சுதா முத்துலட்சுமி.

No comments:

Post a Comment