எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 15 September 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)



ஏதோ ஒரு மாலைப்பொழுதில்
உன் மனைவியுடனோ
என் கணவருடனோ
நாம்
தேநீர் பருக நேரும் போது
அருகிலேயே இருக்கையிட்டு
அருபமாக அமர்ந்திருக்கும்
நம்
சொல்லாத காதலும்
கடந்த காலமும்..!”

   -   வி.ஆர். பிருந்தா.
(காலம் சென்ற காதல்)

No comments:

Post a Comment