எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 24 September 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)

குழந்தைகளின் ஓவியங்கள்




“வீடென்று ஒன்று இருந்தால்
அதன் அருகில் மரமென்று
ஒன்று வேண்டும் என்று
குழந்தைகளுக்கு மட்டுமே
தெரிகிறது..!”

No comments:

Post a Comment