எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 30 May 2022

படித்ததில் பிடித்தவை (“மரம்” – எஸ். ராமகிருஷ்ணன் கவிதை)

 


*மரம்*

 

ஒரு மரத்தில்

எந்த இலை பழுத்து

எப்போது உதிரப்போகிறது

என மரம் யோசிப்பதுமில்லை...

 

வருந்துவதும் இல்லை....

 

அதன் வேலை

புதிய இலைகளைத்

துளிர்க்க விடுவது மட்டுமே..!

 

*எஸ். ராமகிருஷ்ணன்*



6 comments:

  1. அருமை.

    ReplyDelete
  2. சீனிவாசன்30 May 2022 at 09:08

    👌👌👌

    ReplyDelete
  3. ஜெயராமன்30 May 2022 at 09:08

    👌👌

    ReplyDelete
  4. சத்தியன்30 May 2022 at 09:09

    👌🏻🤝🙏

    ReplyDelete
  5. ஸ்ரீராம்30 May 2022 at 14:07

    அழகிய உண்மையை
    எளிமையாக எடுத்துரைக்கும்
    கவிதை.மிக அருமை.

    ReplyDelete
  6. கெங்கையா30 May 2022 at 14:09

    கவிதை மிக அருமை.

    ReplyDelete