எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 25 May 2022

படித்ததில் பிடித்தவை (“காவல்” – ஷண்முக சுப்பையா கவிதை)

 


*காவல்*

 

வீட்டைச் சுற்றி

தோட்டம் போட்டேன்.

 

தோட்டத்தைச் சுற்றி

வேலி போட்டேன்.

 

வேலியைச் சுற்றி

காவல் போட்டேன்.

 

காவலைப் பற்றி

கவலைப் பட்டேன்..!

 

*ஷண்முக சுப்பையா*

3 comments:

  1. வெங்கட்ராமன், ஆம்பூர்25 May 2022 at 09:19

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  2. ஸ்ரீராம்25 May 2022 at 20:51

    கவலைகளுக்கு
    வானம் தான் எல்லை!

    ReplyDelete
  3. நரசிம்மன் R.K28 May 2022 at 17:45

    அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete