எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 26 May 2021

படித்ததில் பிடித்தவை (“கடவுளின் புனைபெயர்” – பி.வேல்முருகன் கவிதை)

 


*கடவுளின் புனைபெயர்*

 

கிராமத்துக்கு வந்த நகரத்திடம்

இப்படி அர்த்த ராத்திரியில்

தனியாளா வரக் கூடாது.

சாமி வேட்டைக்குப் போற நேரம்

ஆளைப் பார்த்தா அடிச்சிடும் என்றதாம்.

ஓ... இதுக்கு உங்க ஊர்ல

சாமின்னு பேரா?

நாங்க ரௌடின்னு சொல்வோம்

என்றதாம் நகரம் அதுக்கு..!

 

*பி.வேல்முருகன்*


3 comments:

  1. ஸ்ரீராம்26 May 2021 at 09:00

    மிக அருமை.

    ReplyDelete
  2. பிருந்தா26 May 2021 at 11:51

    கிராமம் மற்றும்
    நகரம் இரண்டிலும்
    அதற்கு
    தற்போதயப் பெயர்

    கொரோனா வைரஸ்.

    ReplyDelete