எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 22 May 2021

படித்ததில் பிடித்தவை (“குயில்” – தமிழ் தென்றல் கவிதை)


 *குயில்*

 

பறவைகளின்

கீச்சொலி கேட்டறியா

நகரத்துப் பேரனின் செவியை

சிறகொன்றால்

சுத்தம் செய்கின்றாள்

கிராமத்துப் பாட்டி.

பரவசம் கொள்கின்றான் செவிக்குள்

குயிலொன்று கூவுவதாய்க் கூறி..!

 

*தமிழ் தென்றல்*


4 comments:

  1. சத்தியன்22 May 2021 at 08:27

    அற்புதமான சிந்தனை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்22 May 2021 at 08:28

    மிக அருமை.

    ReplyDelete
  3. Conveys warm
    and
    fuzzy feelings.

    ReplyDelete
  4. கவிதை அருமை.

    ReplyDelete