எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 28 October 2014

படித்ததில் பிடித்தவை (கலாப்ரியா கவிதை)


“திறந்து மூடி திறந்து மூடி
மேய்ப்பனின்
பொழுதுபோக்கிய
தொட்டாற்சிணுங்கி
கடைசியாய் விரித்தபோது...

தூரத்துப் புற்கள்
தேடிப் போயிருந்தனர்
பசுக்களும், மேய்ப்பனும்..!”

                                                  -  கலாப்ரியா.

No comments:

Post a Comment