எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 23 October 2014

படித்ததில் பிடித்தவை (கலாப்ரியா கவிதை)


“தூரத்து
வேதக் கோயில் மணி
நகராட்சிச் சங்கு
ஊர் கடக்கும் ரயில்
ஒலிகள் கேட்கும்போதெல்லாம்
கடிகாரம் பார்க்கச் சொல்கிறது
ஒரு புராதன மனது..!”

                                                         -  கலாப்ரியா.

No comments:

Post a Comment