எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 28 August 2014

படித்ததில் பிடித்தவை (கவிஞர். அறிவுமதி கவிதை)


நட்புக்காலம்

“எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்...

உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்...

அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது..!”

                               -  கவிஞர். அறிவுமதி.

No comments:

Post a Comment