எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 30 August 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


வனம் அழிந்த கதை

“எல்லா 
தாய் பறவைகளும்
ம் குஞ்சுகளிடம்
சொல்லவென
வைத்திருக்கின்றன...

ஏதோவொரு வனம்
அழிந்த கதையை..!”

                             -  பெ. பாண்டியன்.

No comments:

Post a Comment