எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 23 February 2022

படித்ததில் பிடித்தவை (“தொலைந்து போதல்” – மகேஷ் சிபி கவிதை)

 


*தொலைந்து போதல்*

              

அடையாளம் தொலைத்து விட்டு

அறிமுகமில்லாத ஊரில்

தொலைந்து போதல்தான்

எத்தனை சுகமாயிருக்கிறது

சுதந்திரமாகவுமிருக்கிறது..!

 

இந்த கூட்டத்தில்

யாரேனும் என்னைக் கண்டால்

நேரில் வந்து

எனக்கு என்னை

அடையாளப்படுத்திவிடாதீர்கள்..!”

 

*மகேஷ் சிபி*

4 comments:

  1. தனிமையில் இனிமை.அருமை

    ReplyDelete
  2. சத்தியன்23 February 2022 at 09:57

    கவிதை மிக மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்23 February 2022 at 09:57

    மிக அருமை.

    ReplyDelete
  4. சீனிவாசன்23 February 2022 at 09:58

    மகிழ்ச்சி.

    ReplyDelete