எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 9 February 2022

படித்ததில் பிடித்தவை (“குட்டி இளவரசியின் அறிதல்கள்” – மனுஷ்ய புத்திரன் கவிதை)


 

*குட்டி இளவரசியின் அறிதல்கள்*

 

காலம் என்கிறீர்கள்

அகாலம் என்கிறீர்கள்

காலத்தை வெல்வதென்றும்

காலத்தைக் கடப்பதென்றும்

பயங்கரக் கதைகள் சொல்கிறீர்கள்..!

 

குட்டி இளவரசி சஹானா

நாளைக்கு மழை பெய்தது

என்கிறாள் அமைதியாக..!

 

*மனுஷ்ய புத்திரன்*



6 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *மனுஷ்ய புத்திரன்*
    (பிறப்பு:மார்ச் 15, 1968) என்ற
    பெயரில் எழுதிவரும்
    எஸ். அப்துல் ஹமீது,
    திருச்சி மாவட்டம்,
    துவரங்குறிச்சியில் பிறந்தார்.
    எண்பதுகளின் ஆரம்பத்தில்
    எழுதத் துவங்கிய இவர்
    கடந்த 20 ஆண்டுகளாக
    பத்திரிகை ஆசிரியர்,
    கவிஞர், இலக்கியவாதி,
    அரசியல்வாதி என
    பல்வேறு பணிகளில்
    ஈடுபட்டு வருகின்றார்.
    தற்போது சென்னையில்
    வசிக்கும் இவர் உயிர்மை
    பதிப்பகம், உயிர்மை இதழ்
    போன்றவற்றை நடத்தி
    வருகிறார்.

    கவிதைத் தொகுப்புகள்:

    1. மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983)
    2. என் படுக்கையறையில் யாரோ
    ஒளிந்திருக்கிறார்கள் (1993)
    3. இடமும் இருப்பும் (1998)
    4. நீராலானது (2001)
    5. மணலின் கதை (2005)
    6. கடவுளுடன் பிரார்த்தித்தல்
    (2007)
    7. அதீதத்தின் ருசி (2009)
    8. இதற்கு முன்பும் இதற்கு பின்பும் (2010)
    9. பசித்த பொழுது (2011)
    10. சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013)
    11. அருந்தப்படாத கோப்பை (2013)
    12. தித்திக்காதே [2016]

    ReplyDelete
  2. ஸ்ரீகாந்தன்9 February 2022 at 09:06

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. சத்தியன்9 February 2022 at 15:09

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. செல்லதுரை9 February 2022 at 15:10

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  5. சீனிவாசன்9 February 2022 at 17:08

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  6. இந்தியில் குழப்பமில்லை. நேற்றும் கல். நாளையும் கல்.

    ReplyDelete