எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 1 February 2022

படித்ததில் பிடித்தவை (“உலகம்” – கரிகாலன் கவிதை)

 


*உலகம்*

 

டயானா மரணமும்

கிளிண்டன் காதல் லீலைகளும்

பஞ்சாயத்து தொலைக்காட்சியில்

பார்த்தபின் விவாதமாயிற்று

டீக்கடை பெஞ்சுகளில்

 

முதிர்ந்த கரும்பு காய்ந்து கருக

ஆலை திறக்குமா..?

நிலுவை கிடைக்குமா..?

இருள் சூழ் மர்மமாயிற்று.

 

வீட்டுக்கொரு தொலைக்காட்சிப் பெட்டி

லட்சியமானபோது

மருங்கூருக்குள் வந்துவிட்டது உலகம்.

உலகத்துக்குத்தான் கவலையில்லை

மருங்கூர் பற்றி..!

 

*கரிகாலன்*


7 comments:

  1. கமலநாதன்1 February 2022 at 11:10

    அருமை

    உலகம் கைக்குள் வந்து விட்டது.
    கைதான் வறண்டு காய்ந்துள்ளது
    உணர நேரமில்லை உலகுக்கு.

    ReplyDelete
  2. அருமை உண்மை

    ReplyDelete
  3. சத்தியன்1 February 2022 at 14:04

    கவிதை மிக அருமை.
    பாராட்டுகள் கவிஞருக்கு.

    ReplyDelete
  4. ஸ்ரீகாந்தன்1 February 2022 at 14:08

    கவிதை அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்1 February 2022 at 14:09

    இது 100 சதம் உண்மைதான்.

    ReplyDelete
  6. செல்லதுரை1 February 2022 at 14:10

    கவிதை அருமை.

    ReplyDelete
  7. கெங்கையா1 February 2022 at 14:11

    கவிதை மிக அருமை.

    ReplyDelete