எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 15 February 2022

படித்ததில் பிடித்தவை (“அப்பாவின் முகம்” – வீ.கதிரவன் கவிதை)


 

*அப்பாவின் முகம்*

 

கடைசியாப் பாக்குறவங்க பாத்துக்கங்க

அப்பாவின் முகத்தை மூடும்போது நானும் நினைத்துக் கொண்டேன்

அதுவே அப்பாவின்

முகத்தை கடைசியாகப் பார்க்கிறேன் என்று..!

 

பாதியில் இறந்தவர் மகனென

கொடுத்த வேலைக்கு

அவசரம் அவசரமாக

தலைசீவிக் கிளம்பும் போதெல்லாம்

கண்ணாடியில் தெரிவது

அப்பாவின் முகம்தான் என்று

அம்மா சொல்லித்தான்

தெரியனுமா என்ன..!

 

*வீ.கதிரவன்*

{நீந்தத் தெரியாத அய்யனார் குதிரை

என்ற கவிதை நூலிலிருந்து}


10 comments:

  1. ஹரிகுமார்15 February 2022 at 09:13

    கவிதை அருமை.

    ReplyDelete
  2. சீனிவாசன்15 February 2022 at 09:22

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  3. Express sadness or pain.

    ReplyDelete
  4. செந்தில்குமார். J15 February 2022 at 17:16

    கவிதை அருமை.

    ReplyDelete
  5. செல்லதுரை15 February 2022 at 17:18

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  6. ஸ்ரீராம்15 February 2022 at 17:18

    செத்துப் பிள்ளைக்கு
    கொடுக்கும் சீதக்காதி தான்
    அப்பா!

    ReplyDelete
  7. கெங்கையா15 February 2022 at 17:19

    கவிதை அருமை.

    ReplyDelete
  8. சத்தியன்15 February 2022 at 17:21

    கவிதை அருமை, அற்புதம்.
    பாராட்டுகள் கவிஞருக்கு.

    ReplyDelete
  9. மோகன்தாஸ். S15 February 2022 at 17:22

    கவிதை மிக அருமை.

    ReplyDelete