எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 19 February 2022

படித்ததில் பிடித்தவை (“மரம்” – வீ.கதிரவன் கவிதை)

 


*மரம்*

 

ஆளுக்கொரு கறிக்குஞ்சென

கூலியோடு வீடு திரும்பி விட்டோம்.

 

வெட்டுண்டு கிடக்கும் மரங்களைக் கண்டு

கூடு திரும்பிய

தாய்ப்பறவைகள்

பதறியிருக்கக் கூடும்.

 

புரையேறும் எனக்கு

தலை தட்டிவிடுகிறாள் மகள்

யாரோ நினைக்கிறாங்க அப்பா என்று..!

 

*வீ.கதிரவன்*

{நீந்தத் தெரியாத அய்யனார் குதிரை

என்ற கவிதை நூலிலிருந்து}


6 comments:

  1. ஜெயராமன்19 February 2022 at 08:42

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்19 February 2022 at 08:43

    மிக அருமை.

    ReplyDelete
  3. நரசிம்மன் R.K19 February 2022 at 09:02

    அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பிரபாகரன். R19 February 2022 at 09:03

    Very Excellent.

    ReplyDelete
  5. செல்லதுரை19 February 2022 at 10:16

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  6. வெங்கட்ராமன், ஆம்பூர்19 February 2022 at 15:47

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு வாழ்த்துகளும்,
    நன்றியும்.

    ReplyDelete